வெளிநாட்டு வேலைகளுக்காக பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவிப்பு!
Wednesday, October 5th, 2022
வெளிநாட்டு வேலைகளுக்காக இந்த வருடத்தின் நேற்று 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 748 பேர் பதிவு செய்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
ஐ.நாவில் ஒலித்த நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு !
ஐம்பது தொன் பேரீச்சம் ஈச்சம் பழங்கள் சவுதி அரேபியாவால் இலங்கைக்க அன்பளிப்பு!
ஈரான் வான்வழித் தாக்குதல் – அவசரமாக கூடுகின்றது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை !.
|
|
|


