வெளிநாட்டு வேலைகளுக்காக பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவிப்பு!
Wednesday, October 5th, 2022வெளிநாட்டு வேலைகளுக்காக இந்த வருடத்தின் நேற்று 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 748 பேர் பதிவு செய்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
சிறுப்பிட்டி மத்தி மக்களின் கோரிக்கைக்கு ஈ.பி.டி.பி உடனடி நடவடிக்கை - செல்லப்பிள்ளையார் வீதியில் மூன...
இலங்கையில் கொரோனா உயிரிழப்பு உச்சம் - ஒரேநாளில் 31 பேர் பலி - சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவ...
இந்தியாவின கனவு தகர்ந்தது - ஆப்கானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
|
|