யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு !

நாட்டின் காலநிலை மோசமடைந்ததால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால ஒத்திவைக்கப்பட்டிருந்த உளச்சார்பு பரீட்சை எதிர்வரும் 09.06.2018 (சனிக்கிழமை) அன்று பி.ப 2.00 மணி முதல் பி.ப 5.00 மணி வரை யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக் கலைக்கழகங்களில் நடைபெறும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்ட பரீட்சை நிலையம் மற்றும் சுட்டெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கையின் வளங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது - இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன
இரவு 10 மணிமுதல் மீண்டும் ஊரடங்குச் சட்டம்!
இலங்கையின் முயற்சிகளைப் புரிந்து கொண்டு அங்கீகரியுங்கள் - ஜெனீவாவில் பல்வேறு முக்கிய சந்திப்புக்களில...
|
|