முச்சக்கரவண்டிகள் அதிகரித்துவிட்டது – அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா!
Wednesday, April 5th, 2017
“இன்றைய சூழ்நிலையில், இலங்கையில் அளவுக்கு அதிகமான முச்சக்கர வண்டிகள் காணப்படுவதால், விரைவில் முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும்” என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
கனடாவுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளது - கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அஹ மட் ஜவாட்!
காலோ பொன்சேகாவின் பதவிக் காலம் நிறைவு!
அதிக வெப்பம் : யாழ்ப்பாணத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீருக்கு நிதி ஒதுக்கீடு!
|
|