முச்சக்கரவண்டிகள் அதிகரித்துவிட்டது – அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா!

“இன்றைய சூழ்நிலையில், இலங்கையில் அளவுக்கு அதிகமான முச்சக்கர வண்டிகள் காணப்படுவதால், விரைவில் முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும்” என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
பாரிய மண்சரிவு: 134 பேர் புதையுண்டதாக அச்சம்?
யாழ் .ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப் பெண் படுகொலை: சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு !
இலங்கையில் சொகுசு ரயில் அறிமுகம் - அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க!
|
|