மாலபே கல்லூரியை சோதனையிட நீதிமன்று அனுமதி!
Monday, October 3rd, 2016
ரக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பில் மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனையிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் விசேட மருத்துவ அதிகாரிகள் தற்போது தேடல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
Related posts:
வடக்கில் ஆயிரத்தைக் கடந்தது கொரோனா தொற்று !
அடுத்த ஆண்டு தேர்தல் வருடம்' - ரணிலை பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்ள அனைவரும் தயார் - அமைச்சர் மனுஷ நாண...
சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும், பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் வடக்கில் மேல...
|
|