இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டது!
Wednesday, November 15th, 2023
இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் இந்த வர்த்தமானி அறிவித்தல் அமுலாகின்றது.
மன்னார் மற்றும் இந்தியாவிற்கு இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ். மாவட்டத் தொண்டராசிரியர்களின் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருடன் சந்திப்பு!
ஒமிக்ரோன் பரவலால் உலக பொருளாதார வளர்ச்சி குறைவடையும் - சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!
மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் இன்று - யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது!
|
|
|


