சமுர்த்தி வங்கிகளை நவீனமாக்கப்படும் – அமைச்சர் திஸநாயக்க
Saturday, February 25th, 2017புதிய தொழிநுட்பத்திற்கு ஏற்றவகையில் சமுர்த்தி வங்கிகளை நவீனப்படுத்தவுள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடுவலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். வறிய மக்களுக்கு சமுர்த்தி வங்கிகள் மூலம் கடன்களை வழங்கும் வேலைத்திட்டத்தை ஒழுங்குபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் இரவு 9 மணிக்கு வெளிவரும் - சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு!
தேசிய பட்டியலில் 50 சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் - பொதுமக்களின் கருத்துக்களைக் கோர எதிர்பார...
சந்தையில் சீனி தொடர்பாக மதிப்பாய்வு செய்ய நடவடிக்கை - நுகர்வோர் அதிகார சபையி அறிவிப்பு!
|
|