5 மாகாண மக்களுக்கு எச்சரிக்கை!

Saturday, March 3rd, 2018

இன்றைய தினம் நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

வட மாகாணத்தை தவிர்ந்து நாட்டின் ஏனைய மாகாணங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடும் என குறித்த நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்குறிப்பிடப்பட்டுள்ளது.

மழை பெய்யும் போது கடற்பிரதேசங்களில் மணிக்கு 80 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts:


அநீதியான முறையில் வியாபார நடவடிக்கை - கடந்த வருடம் 15,923 சுற்றிவளைப்புக்களூடாக 6 கோடிக்கும் அதிக பண...
யாழ்.மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தீர்மானத்தை ஏற்கமறுக்கும் யாழ் மத்திய பேருந்து நிலையம்!
நாளைமுதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள...