5 மாகாண மக்களுக்கு எச்சரிக்கை!
Saturday, March 3rd, 2018
இன்றைய தினம் நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
வட மாகாணத்தை தவிர்ந்து நாட்டின் ஏனைய மாகாணங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடும் என குறித்த நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை பெய்யும் போது கடற்பிரதேசங்களில் மணிக்கு 80 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
Related posts:
தீர்வு தள்ளிப்போகுமானால் போராட்டம் வேறுவடிவில் திசைதிரும்பும் - பல்கலை மாணவர்கள் எச்சரிக்கை!
நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டோர் !
வேலணை பிரதேச சபையின் முயற்சியால் உலக வங்கியின் நிதிப்பங்களிப்புடன் வங்களாவடியில் நவீன வசதிகளுடன் கூ...
|
|