மாணவர் அனைவரும் 13 வருடங்கள் கல்வி கற்கமுடியும்!
Tuesday, May 10th, 2016பாடசாலை கல்வி திட்டத்திட்டில் மாற்றங்கள் ஏற்படுத்தவுள்ளதாகவும் தொடந்து 13 வருடங்கள் பாடசாலை கல்வியை கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் முதல் சாதாரண தர பரீட்சையில் தோல்வியடைய செய்வதில்லை என்றும் சித்தி அடையாத அந்த மாணவர்களுக்கு உயர்தர பரீட்சை வரை அந்த மாணவர்களை அழைத்து செல்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
Related posts:
நாடாளுமன்றக் கலைப்பு விவகாரம்: மனுக்கள் மீதான பரிசீலனை இன்று!
இ.போ.சபை ஊழியர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்!
சவால்களை வெற்றி கொள்ளும் புத்தாண்டாக அமையட்டும் - அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!
|
|