மாணவர்களுக்கு வழங்கிய டெப் கருவிகள் தொடர்பில் முறைப்பாடு!
Tuesday, March 12th, 2019
கடந்த 2017 ஆம் ஆண்டு உயர் தர மாணவர்களுக்கு டெப் கருவிகள் வழங்குவதில் பாரிய ஊழல் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டு அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து, விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளுக்குள் உள்ளடங்குகிறது.
Related posts:
அனைத்து பிரஜைகளுக்கும் வரி இலக்கம் அறிமுகம் - நிதி அமைச்சர்!
இலங்கையின் சுகாதாரத்துறையை கட்டியெழுப்புவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி!
சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் -நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹா...
|
|
|


