மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்த அனுமதி!
Wednesday, July 26th, 2017
ஒன்பது மாகாண சபைத் தேர்தல்களையும், ஒரே தினத்தில் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்
Related posts:
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பனம்!
அரச சொத்துக்களோ அல்லது வாகனங்களோ தேர்தல் விடயங்களுக்கப் பயன்படுத்தக்கூடாது - ஜனாதிபதி !
யாழ். வைத்தியசாலை வீதியால் வெளிமாவட்டப் பேருந்துகள் செல்லத் தடை – சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ்...
|
|