போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சொந்தமான 8 வாகனங்கள் பறிமுதல் – பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவிப்பு!
Tuesday, December 19th, 2023
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சொந்தமான 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனங்களில் பெறுமதி சுமார் 68 மில்லியன் ரூபாய் என அவர் தெரிவித்தார்.
சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவினரால் குறித்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜனாதிபதி தேர்தல்: கோத்தபாய ராஜபக்ச சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது!
இன்றுமுதல் பொதுமன்னிப்பு காலம் ஆரம்பம் - பாதுகாப்பு அமைச்சு!
அதிகரிக்கும் வட்டி வீதம் - இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்!
|
|
|


