ஒக்டோபர் மாதம்முதல் மீண்டும் கொழும்பு – ரஷ்யா இடையே விமானசேவை ஆரம்பம்!
Friday, September 16th, 2022எதிர்வரும் ஒக்டோபர் மாதம்முதல் ரஷ்யாவின் மாஸ்கோவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதனை விமான சேவையின் இலங்கை பிரதிநிதி நிறுவனமான Moldaviana Aviation நிறுவனத்தின் தலைவர் கலாநிதி தர்மதாச விக்ரமகே தெரிவித்துள்ளார்.
ஜூன் 2 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த Aeroflot நிறுவனத்துக்குச சொந்தமான Airbus A330 விமானத்தை தடுத்து வைக்குமாறு கொழும்பு வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டதைடுத்து, ரஷ்ய Aeroflot Airlines இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியிருத்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார சேவைகள் பணிப்பாள...
உலக வங்கியின் திட்ட முன்னாயத்த கலந்துரையாடல் கிளிநொச்சியில்!
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கின்ற...
|
|