பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு ஆதரவாக டெங்கு ஒழிப்பு உதவியாளர்களும் இணைவு!
Tuesday, July 21st, 2020பொதுச் சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அகில இலங்கை டெங்கு ஒழிப்பு உதவியாளர் சங்கம் ஆதரவு வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் செயற்பட்ட டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் அனைத்து கடமைகளில் இருந்து விலகி கொள்வதாக குறித்த சங்கத்தின் செயலாளர் சுரங்க தர்ஷன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
க.பொ.த உயர்தரம் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாவது இடம்!
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் உரிய பயனாளிகளிடம் கையளிப்பு!
கொரோனா சிகிச்சைகளுக்காக தாய்லாந்திடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை!
|
|