பூர்வீக இடத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தி இரணைதீவு மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்.

Friday, June 23rd, 2017

தமதுபூர்வீக இடத்திற்குசெல்லவும்,தங்கிநின்றுதொழில் புரியவும் அனுமதிக்குமாறுவலியுறுத்திகிளிநொச்சிபூநகரியின் இரணைதீவுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைஆரம்பித்துள்ளனர்.

சர்வதேசதொழிலாளர் தினமாகியநேற்றையதினம் முதல் மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைஆரம்பித்துள்ளனர்.

நாட்டின் அசாதாரணசூழ்நிலைகாரணமாக 1992 ஆம் ஆண்டு இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்தமக்கள் முழங்காவில் இரணைமாதாநகரில் இற்றைவரைபல்வேறு இடர்பாடுகளுக்குமத்தியிலவாழ்ந்துவருகின்றனர்.

யுத்தம் நிறைவுக்குவந்ததன் பின்னர் தமதுபூர்வீக இடத்தில் தம்மைமீளக்குடியேற்றுமாறுமக்கள் தொடர்ச்சியாககோரிக்கைவிடுத்துவந்தனர்.

இந்நிலையில் கிளிநொச்சிமாவட்டஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இணைத்தலைவர்கள் இரணைதீவிற்குசெல்வதுஎனதீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும், இதற்குகடற்படைஅனுமதிக்கவில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தபோதிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் தற்போது இரணைமாதாநகரில் வாழ்ந்தவரும் இரணைதீவுமக்கள்; விடுத்தகோரிக்கையினைஏற்றுக்கொண்டுஅண்மையில் இரணைமாதாநகருக்குசென்றடக்ளஸ் தேவானந்தாகடற்படையின் அனுமதியுடன் மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு இரணைதீவுக்குசென்றுநிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்துஅறிந்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.

Related posts: