புகையிலை பயிர் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை!
Thursday, June 8th, 20172020 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டில் புகையிலை பயிர் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வாய்மூல பதிலை எதிர்பார்த்து தொடுக்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் நாட்டில் புகையிலை பயிர் செய்பவர்களுக்காக மாற்று பயிர் செய்கை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
O/L மாணவர்களுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்!
கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை - ஆளுநர்கள் மற்...
மக்கள் வாழிடங்களில் இருந்து அகற்றும் திண்மக்கழிவுகளை அகற்ற நிதி வசூலிப்பு – கட்டத் தவறின் தண்டப்பணமு...
|
|