ஈ.பி.டி.பியின் மேதின அறைகூவல் : வடக்கு கிழக்கு எங்கும் சுவரொட்டிகள்!

Sunday, May 1st, 2016

நாளை உலக உழைப்பாளர் தினமாகும். இதனை முன்னிட்டு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சுவரொட்டிகள் வடக்கு கிழக்கு பகுதிகளெங்கும் ஒட்டப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

“எமது நிலம் எமக்கே சொந்தம்!

சொந்த மண்ணில் அரசியல் சுதந்திரம்!!

உழைக்கும் மக்கள் நிமிர்ந்திட உரிமை!!

இவைகளுக்காக எழுவோம்..”

என்ற சுலோகம் அடங்கிய சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி,வவுனியா,மன்னார்,முல்லைத்தீவு ஆகிய வடக்கின் பகுதிகளிலும், கிழக்கின் திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய பகுதிகளிலும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

DSC04403

  02

Related posts:


உலங்கு வானூர்தி மூலம் தொற்று நீக்கி கிருமிநாசினி விசிறல் போலியான தகவல்கள் - விமானப்படை அறிவிப்பு!
சமூகத்தில் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார ச...
யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு - இரத்ததானம் செய்யவதற்கு முன்வருமாறு பொதுமக்களிடம் அ...