புகையிரத சாரதிகளது வேலை நிறுத்தம் தொடர்கிறது!
Friday, December 8th, 2017
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையால் ஆரம்பிப்பிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்தினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்துள்ளமையினால் குறித்த வேலை நிறுத்தத்தினை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கொரோனா தொற்றாளர்களுக்கு ஆபத்தாக மாறும் இரத்த உறைவு – எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!
க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாத 1 லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு; 45 ஆயிரம் பேர் அரச சேவையில் இ...
தினமும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தொடருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிக்கின்றனர் – நடவ...
|
|