பிரதமர் தலைமையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணி ஆரம்பம்!
Monday, June 7th, 2021
புதிய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் 5 மேம்பாலங்களை அமைக்கும் கட்டுமானப் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
புதிய களனி பாலத்தில் இருந்து அத்துருகிரிய வரையிலான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணியினையும் 5 மேம்பாலங்களை அமைக்கும் கட்டுமானப் பணிகளையும் பிரதமர் இன்று ஆரம்பித்து வைத்ததாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Related posts:
தேங்காய் விற்போர் மீது சட்ட நடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!
இரண்டு வகை பசளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு – சிறுபோகத்திற்குத் தேவையான உரத்தை எதிர்...
|
|
|


