பாதீட்டுத் திட்டப் பணிகள் ஆரம்பம்!
Thursday, July 26th, 20182019ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டம் தயாரிப்பதற்கான ஆரம்பப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திறைசேரியின் பிரதி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இதற்காக பொதுமக்களினதும் பல்வேறு அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரின் கருத்துக்களும் ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
20 வருடங்கள் ஆசிரியப் பணி புரிந்த பலரும் உள நெருக்கீடுகளால் ஓய்வுபெறும் அவலம் - தமிழர் ஆசிரியர் சங்...
அமெரிக்கப் படையால் கொழும்பு துறைமுகத்தில் பாதுகாப்பு இயலுமை விருத்தி செயற்பாடு!
சமூக மட்டத்தில் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்கள் - அரசாங்க மருத்துவர்கள் விடுத்துள்ள அபாய எச்சர...
|
|