பாதீட்டுத் திட்டப் பணிகள் ஆரம்பம்!
Thursday, July 26th, 2018
2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டம் தயாரிப்பதற்கான ஆரம்பப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திறைசேரியின் பிரதி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இதற்காக பொதுமக்களினதும் பல்வேறு அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரின் கருத்துக்களும் ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பால்மாவில் பன்றி எண்ணெய் மற்றும் பார்ம் ஒயில்!
கடந்த அரசாங்க காலத்தில் வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானி அறிவித்தலே இன்றைய தேங்காய் எண்ணெய் பிசச்சினைக்...
தேர்தலை நடத்த உத்தியோகபூர்வமாக எந்த தீர்மானத்தையும் தேர்தல் ஆணைக்குழு எடுக்கவில்லை - நாடாளுமன்றத்தில...
|
|
|


