பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி: கைச்சாத்தானது ஒப்பந்தம்!
Friday, September 8th, 2017
அனைத்து பாடசாலை மாணவர்களுக்காக ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதியை பெற்றுக்கொடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டது.
அது, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையின் கீழ் கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதாகும்.அதன்படி , 5 வயது தொடக்கம் 19 வயது வரையான அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இந்த காப்புறுதி கிடைக்கப்பெறவுள்ளது
Related posts:
இலங்கை போக்குவரத்து சபையை மூடுமாறு தனியார் பஸ் சங்கம் கோரிக்கை!
சீனாவிடம் இருந்தும் இலங்கைக்கு பிராணவாயு - வெளிவிவகார அமைச்சர் பீரிஷ் கோரிக்கை!
மின் கட்டணத்தை நினைத்தவுடன் இனைத்தவாறு அதிகரிக்க முடியாது - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் அறிவி...
|
|
|


