பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க அனுமதி – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க உப வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இன்று (26) முதல் தாம் விரும்பும் எந்த ஒரு திகதியிலும் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பதற்கு உப வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மின் வெட்டை அமுல்படுத்த தயாரில்லை- அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய
“இலங்கை மீண்டெழும்பும். அதற்கு இந்தியா துணை நிற்கும்..” – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டு - 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்...
|
|