பரீட்சைகளின் போது தரப்படுத்தல்களை வெளியிடாதிருக்க தீர்மானம்!
Saturday, June 15th, 2019தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் சித்தி அடைந்தோரின் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல்களை எதிர்வரும் காலங்களில் வெளியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
Related posts:
புகையிரத சேவையில் மாற்றம்!
அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க் கட்சியினரின் செயற்பாடுகள் கவலையளிக்கிறது - ஜனாதிபதி கோட...
யாழ் மத்திய கல்லூரி அதிபர் விவகாரம் - எதுவித அரசியல் தலையீடுகளும் கையாளப்படவில்லை என பாடசாலை மாணவர்க...
|
|