பரீட்சைகளின் போது தரப்படுத்தல்களை வெளியிடாதிருக்க தீர்மானம்!
Saturday, June 15th, 2019
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் சித்தி அடைந்தோரின் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல்களை எதிர்வரும் காலங்களில் வெளியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
Related posts:
மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் தீர்வு - ஜனாதிபதி!
கடல் தொழில் அபிவிருத்திக்கு ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு !
அரசியல் கட்சிகளின் சொத்து விபரங்கள் வெளியிடப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|
|


