நிலக்கரிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
Thursday, November 7th, 2019
புத்தளம் அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு உடனடியாக நிலக்கரிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை நியமிக்கப்பட்ட கொள்முதல் நிலைக்குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்கவே நிலக்கரிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2,40,000 மெட்ரிக் தொன் நிலக்கரிகளை சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மெட்ரிக் தொன்னுக்கு 67.39 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் வழங்கும் முறையில் மாற்றம்!
கல்வி பணிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் நியமனம்!
கொவிட் - 19 புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டல் கோவை - புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டலை வெளியிட்டது உலக சுகாதார...
|
|
|


