நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைப்பு!
Tuesday, April 23rd, 2019
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற குண்டு தாக்குதலை அடுத்து நாட்டில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றம் நிலைமைகளை ஆராய்வதற்காக இன்றையதினம் கூடியது.
இந்நிலையில் சபையில் ஏற்பட்ட சலசலப்பக்களை அடுத்து நாளை(24) காலை 10.00 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜப்பான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை!
மெக்சிக்கோவின் பசுபிக் கடற்கரையை நோக்கி நகரும் சூறாவளி வலுவிழந்துள்ளது - அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள்...
கடந்த நூற்றாண்டில் மனிதகுலத்தின் சிறு பகுதி இயற்கையை ஏய்த்துவிட்டது - பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க...
|
|
|
கட்டுநாயக்க விமானநிலைய ஓடுபாதை சர்வதேச தரத்திற்கு அமைய மறுசீரமைக்கப்படும் -அமைச்சர் நிமல் சிறிபால டீ...
புதர்மண்டிக் காணப்படும் காணிகளை புனரமைப்பு செய்து கலாசார சீரழிவுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவே...
வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு - ஈரானிய தூ...


