நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை – எதிர்வரும் ஜனவரிமுதல் முழுமையான அளவில் முன்னெடுக்கப்படும் என இந்திய ஊடகங்கள் செய்தி தகவல்!
Saturday, October 7th, 2023தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையான அளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த இரு துறைமுகங்களுக்கும் இடையிலான கப்பல் பரீட்சார்த்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பித்த பின்னர் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 2 கப்பல்கள் இலங்கைக்கு பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து
000
Related posts:
மீண்டும் வளர்ச்சியை நோக்கி மோட்டார் வாகன பதிவுகள்!
மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!
கல்வி பணிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் நியமனம்!
|
|