தேசிய அரசாங்கத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் இல்லை என, உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதில் பிரதமர், அமைச்சரவை உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
11 ஆம் திகதி நாடாளுமன்றில் பெறுமதி சேர் வரித்திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு!
நல்லாட்சி அரசாங்கத்தின் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் சஜித் பிரேமதாச நடத்திய வீட்டுத்திட்டங்க...
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை - நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம...
|
|