தனியார் பேருந்துகள் அனைத்திற்கும் மீண்டும் முற்கொடுப்பனவு அட்டை!
Wednesday, May 9th, 2018அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் மீண்டும் முற்கொடுப்பனவு அட்டையை அறிமுகம் செய்து ஒரு மாத காலத்திற்குள் நடைமுறைப்படுத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது இரண்டு அரச வங்கிகள் இந்த அட்டையை வழங்குவதற்கு தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கடந்த காலங்களில் கொழும்பின் பிரதான பாதைகள் பலவற்றில் இந்த அட்டை முறை பயன்படுத்தப்பட்டு வந்த போதும் சில பிரச்சினைகள் காரணமாக அது தற்காலிகமாகநிறுத்தப்பட்டிருந்தது.
Related posts:
பயங்கரவாத தாக்குதல் : நாட்டில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது - பேராயர் மெல்கம...
அரிசி பற்றாக்குறையை ஏற்படுத்த முயற்சித்தால் அதை கட்டுப்படுத்த ஒரு இலட்சம் மெற்றின் தொன் அரிசியை இறக்...
திருகோணமலையில் 5 தாதியருக்கு கொரோனா - ஐந்து பாடசாலைகள் பூட்டு!
|
|