ஜப்பான் வெளியுறவு ராஜாங்க அமைச்சர் இன்று இலங்கை விஜயம்!
Tuesday, August 28th, 2018ஜப்பானின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் காசுயுல்சி நகானே இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார்.
ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள நிலையில் இவரது விஜயம் அமைகிறது.
இவர் இலங்கையில் இரு நாட்கள் தங்கி பிரதமர் மற்றும் அரச தரப்பு அதிகாரிகள் பலரையும் சந்திக்கவுள்ளதாக ஜப்பானின் தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கைக்கு ஜப்பானிய அரசாங்கம் இரண்டு கண்காணிப்பு படகுகளை வழங்கியுள்ளது. இந்த படகுகள் நாளை ஜப்பானிய ராஜாங்க அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கையளிக்கப்படவுள்ளன.
Related posts:
ஊடகத்துறை சார்ந்த முக்கிய நிறுவனங்கள் ஜனாதிபதி கட்டுப்பாட்டில் - வெளியானது வர்த்தமானி!
கொரோனா தொற்றின் மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் இலங்கை - 14 நாட்கள் கழிந்த பின்னர் இரண்டாவது பரிசோதன...
தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் ஆர்வம்!
|
|