ஜனாதிபதி நாடு திரும்பினார்!

Saturday, July 13th, 2019

பிரித்தானியாவிற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் QR-664 இலக்க கட்டார் எயார்வேஸ் விமானத்தின் வழியாக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை ஜனாதிபதி வந்தடைந்தார்.

ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேனாவின் பட்டமளிப்பில் கலந்து கொள்ள தனிப்பட்ட பயணமாக ஜனாதிபதி பிரித்தானியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: