யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை நிறுத்தம்!
Monday, October 23rd, 2017பாலம் புனரமைக்கும் நடவடிக்கை காணரமாக இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை 5 நாட்கள் வடக்கு தொடரூந்து சேவையின் நாவற்குழி – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் கொழும்பில் இருந்து நாவற்குழி வரை மாத்திரமே தொடருந்து சேவை நடைபெறும் எனத் தொடருந்து கண்காணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு!
பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நிவாரணம் – ஜனாதிபதி!
S-14 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு வந்தடைந்தன!
|
|