யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை நிறுத்தம்!
Monday, October 23rd, 2017
பாலம் புனரமைக்கும் நடவடிக்கை காணரமாக இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை 5 நாட்கள் வடக்கு தொடரூந்து சேவையின் நாவற்குழி – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் கொழும்பில் இருந்து நாவற்குழி வரை மாத்திரமே தொடருந்து சேவை நடைபெறும் எனத் தொடருந்து கண்காணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு சீன அரச நிறுவனத்துக்கு உத்தியோகப்பூர்வ அறிவிப்பு - கல்வி அமைச்...
பாடப்புத்தகங்களை அச்சிட இந்தியா 10 மில்லியன் டொலர்கள் உதவி - இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக தொடரப்படுகின்றது வழக்கு - மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
|
|
|


