யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை நிறுத்தம்!

Monday, October 23rd, 2017

பாலம் புனரமைக்கும் நடவடிக்கை காணரமாக இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை 5 நாட்கள் வடக்கு தொடரூந்து சேவையின் நாவற்குழி – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் கொழும்பில் இருந்து நாவற்குழி வரை மாத்திரமே தொடருந்து சேவை நடைபெறும் எனத் தொடருந்து கண்காணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts: