எதிர்வரும் 15 ஆம் திகதி வரை சூரியன் நேரடி உச்சம்!
Friday, April 6th, 2018
இலங்கையின் காலநிலையில் இன்றிலிருந்து மாற்றம் நிகழ்வதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்றிலிருந்து எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு மேலாக சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என்றும் இன்று மதியம் 12.12 மணிக்கு அளுத்கம, மீகஹதென்ன, சூரிய கந்த மற்றும் செல்ல கதிர்காமம் போன்ற பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் வானிலை அவதான நிலயம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அமரர் திருமதி கமலாவதி சிவபாலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தே...
இடர் உதவிக்கு நிதி திரட்ட யாரையும் நியமிக்கவில்லை இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவிப்பு!
பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிப்பு - 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெ...
|
|