ஜனாதிபதி இன்று இந்தியா விஜயம்!
Friday, May 13th, 2016
பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி இன்று புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய பிரதேசத்தில் உச்செயினில் கும்பமேலா நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.
இதன் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.
மேலும் சாஞ்சி பகுதிக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அங்கு நிர்மானிக்கப்பட்டுள்ள அநகாரிக்க தர்மபாலவின் உருவச் சிலையையும் திறந்து வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
20 ஆவது திருத்தச் சட்டத்தை அப்படியே நிறைவேற்ற வேண்டும் - அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்ப...
தியத்தலாவை விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவை நியமிக்கின்றது இராணுவம்!
கல்வி மறுசீரமைப்புக்கான யோசனைகள், முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களு...
|
|
|
இலங்கையில் இதுவரை கொரோனா நோய் தொற்றாளர்களை அடையாளம் காண 80 ஆயிரத்து 302 PCR பரிசோதனைகள் முன்னெடுப்’ப...
மாகாணசபை ஆட்சியின் பின்னரே வடக்கின் கல்வி வீழ்ச்சி: இறுதி நிலையில் கிளிநொச்சி மாவட்டம் மாவட்டம் - ...
கடந்த மூன்று வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூ...


