ஜனா­தி­பதி தலை­மையில் கட்சித் தலை­வர்­களின் கூட்டம் !

Monday, August 21st, 2017

 

உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை தொகுதி ரீதி­யா­கவும்  விகி­தா­சார ரீதியா­கவும் கலப்பு முறையில் நடத்தவழி செய்யும் உள்­ளூ­ராட்சித் தேர்தல் திருத்தச் சட்­ட­மூலம் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்த ஜனா­திபதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இன்று 21 கட்சித் தலை­வர்­களின் கூட்டம் நடைபெ­ற­வுள்­ளது.

இத்­தி­ருத்தச் சட்­ட­மூலம் எதிர்­வரும்  24 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

கட்சித்தலைவர்களுக்கான இக்கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சயின் சார்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: