ஜனாதிபதி தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் !
Monday, August 21st, 2017
உள்ளூராட்சித் தேர்தல்களை தொகுதி ரீதியாகவும் விகிதாசார ரீதியாகவும் கலப்பு முறையில் நடத்தவழி செய்யும் உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று 21 கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது.
இத்திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்சித்தலைவர்களுக்கான இக்கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சயின் சார்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நோர்தேன் சென்ரர் வைத்தியசாலை சத்திரசிகிச்சையில் குழறுபடி - பாதிக்கப்பட்ட நோயாளர் குற்றச்சாட்டு!
உலக பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிப்பு!
இராணுவப் புரட்சி ; மாலியில் ஜனாதிபதி விலகல் - நாடாளுமன்றம் கலைப்பு!
|
|