2022 ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி!
Tuesday, September 28th, 20212022ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட்-19 பரவல் காரணமாக இந்த முறையும் இணையவழி காணொளி ஊடாக அமைச்சரவை கூட்டம் இடம்பெறுகின்றது.
இதன்போது பல்வேறு முக்கியமான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
யால தேசிய வனம் இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் - வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர்!
20 ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய நாளை வரை சந்தர்ப்பம...
உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அல்லது பொலிஸிற்கு எதிராக யாரும் குற்றம் சுமத்த ...
|
|