சிங்கள மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஜனாதிபதி உத்தரவாதம் : கல்வி நடவடிக்கைகளுக்கு செல்ல சிங்கள மாணவர்கள் தீர்மானம்!
 Sunday, August 7th, 2016
        
                    Sunday, August 7th, 2016
            யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவாதம் அளித்துள்ளார்.
இதனால், கல்வி நடவடிக்கைகளுக்கு சமுகமளிக்க சம்பந்தப்பட்ட மாணவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதிக்கும் யாழ். பல்கலையின் சிங்கள மாணவர்களின் பெற்றோருக்கும் இடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் பின்னர் எடுத்துள்ள இறுதித் தீர்மானத்தை சிங்கள மாணவர்கள் வெளியிட்டுள்ளனர்.
Related posts:
வலிவடக்கு மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்கிறதா கூட்டமைப்பு?
டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட பிரிவு!
நுரைச்சோலை இரண்டாம் அலகு நாளைமுதல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும் - இலங்கை மின்சார சபை தெரிவி...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        