சாதாரண பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு!
Monday, May 29th, 2017
2017 ஆம் ஆண்டில் சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் மாதம் 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை பரீட்சைகள திணைக்களம், தமது உத்தியோகபூர்வ அறிவித்தல் மூலம் இதனை உறுதி செய்துள்ளது.இந்த மாதம் 31 ஆம் திகதி விண்ணப்ப முடிவுத் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கால நீடிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை - இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையே சந்திப்பு!
ஐ.நாவில் இலங்கை தொடர்பில் விசேட அறிக்கை!
பல்கலைக்கழக ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய நடைமுறை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை!
|
|