சாதாரண தரப் பரீட்சை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!

Sunday, February 11th, 2024

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள சாதாரண தரப்  பரீட்சை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என   பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பிற்போடப்படலாமென்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருவது குறித்து  ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2022 (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

பங்கேற்கும் மதிப்பீட்டாளர்களுக்கு 1,450 ரூபா முதல் 2,000 ரூபா 2023 (2024) இல் செலுத்தப்பட்ட குறைந்தபட்ச கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மீள்குடியேறிய மக்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாக்கப்பட வேண்டும்! மீள்குடியேற்ற அமைச்சிடம் ஈ.பி.டி...
இடமாற்றம் வழங்கப்பட்டு பணிக்கு திரும்பாத 44 ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்யுமாறு ஆளுநர் சாள்ஸ் பணிப...
ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்ட கதைகளில் தங்கியிருக்காமல் பரந்த கண்ணோட்டத்தில் பிரச்சினையை பார்க்க்கவேண்ட...