போக்குவரத்து சேவைக் கட்டணங்களில் மாற்றம் இல்லை – நிதியமைச்சு!
Tuesday, February 12th, 2019பேருந்து, முச்சக்கர வண்டி உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது இல்லையென நிதியமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலையுடன் ஒப்பிடும் போது தற்போதுள்ள போக்குவரத்து கட்டணம், உரிய முறையில் அறவிடப்படுவதாகவும் நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேருந்துகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை!
நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு கோரிக்கை!
பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு விசேட வேலைத்திட்டம் விரைவில் - நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமென பிர...
|
|