கொரோனாவின் இரண்டாம் தாக்கம் இலங்கையில் ஏற்படாது – அசுகாதார அமைச்சர்!
Saturday, June 13th, 2020இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது கட்ட தாக்கம் ஏற்படாது என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்
அத்துடன் ஏப்ரல் நடுப் பகுதியிலிருந்து இன்றுவரை சமூகத்தில் இருந்து கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று இனங்காணப்பட்டுள்ள மூன்று நோயாளர்களில் இருவர் கடற்படையை சேர்ந்தவர்கள் என்பதுடன் ஒருவர் கட்டாரில் இருந்து வந்தவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தென் மாகாண சபையில் குழப்பம்!
எதிர்வரும் திங்களன்று மேல் மாகாணம் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் - சுகாதார சேவைகளின் பணிப்பாளர...
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுப்படுவதற்கு பொதுமக்களுக்கு அ...
|
|