குண்டுத் தாக்குதலின் எதிரொலி: சகல மே தின கூட்டங்களும் இரத்து – அமைச்சர் அகிலவிராஜ்!
Tuesday, April 23rd, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை அடுத்து சகல மேதின கூட்டங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு காரணமாகவே சகல மே தின கூட்டங்களையும் இரத்து செய்வதற்கு பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
Related posts:
தொழிற்சங்க நடவடிக்கையால் கடித விநியோகம் பாதிப்பு!
வடக்கு மாகாணசபையின் அசமந்தம்: வட்டக்கச்சி மருத்துவமனைக்கு புதிய கட்டடம் தொடர்பில் மக்கள் குமுறல்!
மூடப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை - கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.தி...
|
|
|


