கட்டுப்பணம் செலுத்தல் இன்றுடன் நிறைவு – நாளை வேட்புமனுத் தாக்கல்!
Wednesday, August 14th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணத்தைச் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 34 வேட்பாளர்கள் நேற்று மதியம் வரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் அரசியல் கட்சிகள் சார்பாக 17 பேரும், சுயேட்சை வேட்பாளர்கள் 15 பேருமே இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ். மாநகர சபை ஆணையாளராக ஜெயசீலன் நியமனம்!
பால் உற்பத்தித்துறையை நவீன வசதிகளுடன் மேம்படுத்த முழுமையான ஒத்துழைப்பு – பிரதமர் மஹிந்தவிடம் நியூசி...
அரச வங்கிக் கடன்களை அறவிடுவதற்கு எவருக்கும் எந்த பாரபட்சமும் காட்டப்படாது - நிதி இராஜாங்க அமைச்சர் ர...
|
|
|


