எதிர்வரும் 13 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட கல்வி வலயத்தின் ஆங்கில தின விருதுவழங்கும் நிகழ்வு!
Tuesday, July 10th, 2018
கிளிநொச்சி மாவட்ட கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில மொழி நாடக போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறும் என கிளிநொச்சி வலயத்தின் ஆங்கிலக் பிரிவு அறிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர் சங்க மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பிரான்ஸ் கிளையினரால் முல்லைத்தீவில் விளையாட்டுக் கழத்திற்கு விளையாட்டு உபகர...
இலங்கையர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை – விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினரு...
ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு அமுலாகும் நேரம் குறைவடையும் - இலங்கை மின்சார சபையின் தலை...
|
|
|


