எதிர்வரும் ஜூன் மாதமளவில் தாதியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும்!
Tuesday, February 12th, 2019எதிர்வரும் ஜூன் மாதம் தாதியர்கள் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறவுள்ள 1500 தாதியர்கள் வடக்கு – கிழக்கு வைத்தியசாலைகளில் இணைக்கப்படுவர் என சுகாதார இராஜங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் மகப்பேற்று நிபுணர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. வெளிநாட்டுப் பயிற்சிகளுக்காகச் சென்ற மகப்பேறு நிபுணர்கள் இன்னும் வரவில்லை அதேபோல் 50 பேர் பயிற்சியில் உள்ளனர். அவர்கள் வெளியேறிய பின்னர் வெற்றிடங்கள் நிரப்பப்படும்.
Related posts:
நியமனத்துக்காகக் காத்திருக்கும் 820 சுகாதாரத் தொண்டர்களை உள்ளீர்த்த பின்னரே மேலதிக தெரிவுகள் இடம்பெற...
செயலாளர்கள் தடைகளின்றி கடமைகளை நிறைவேற்ற முடியும் : அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த!
இரண்டு மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் - மறுசீரமைப்பிற்கு சாதகமான நிலையை இலங்கை ம...
|
|