எதிர்வரும் ஜூன் மாதமளவில் தாதியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும்!

Tuesday, February 12th, 2019

எதிர்வரும் ஜூன் மாதம் தாதியர்கள் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறவுள்ள 1500 தாதியர்கள் வடக்கு – கிழக்கு வைத்தியசாலைகளில் இணைக்கப்படுவர் என சுகாதார இராஜங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் மகப்பேற்று நிபுணர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. வெளிநாட்டுப் பயிற்சிகளுக்காகச் சென்ற மகப்பேறு நிபுணர்கள் இன்னும் வரவில்லை அதேபோல் 50 பேர் பயிற்சியில் உள்ளனர். அவர்கள் வெளியேறிய பின்னர் வெற்றிடங்கள் நிரப்பப்படும்.

Related posts:


யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதிகளுக்கு தட்டுப்பாடு - இரத்த தானம் செய்ய முன்வருமாறு...
வழமையான மின்சார தடை – யாழ் மாநகரின் நிர்வாக அசமந்தத்தால் மாதாந்த சபை அமர்வு இடை நிறுத்தம் – குழப்பத்...
ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி!