எண்ணெய் விலை வீழ்ச்சி!
Saturday, September 16th, 2017
வட கொரியாவின் இறுதி ஏவுகணை செலுத்துதலின் பின்னர் , உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளது ஆனால் மசகு எண்ணையின் விலை , கடந்த ஐந்து மாதங்களாக உச்ச விலையில் நிற்கின்றது .
வெள்ளியன்று வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோ தீவின் மேலாகப் பாய்ந்து சென்று பசுபிக் சமுத்திரத்தில் வீழ்ந்துள்ளது .
இதே சமயம் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு , 2018 இல் அதன் எண்ணெய்க்கு சந்தையில் பெரிய கிராக்கி ஏற்படலாமென்றும் , சந்தையில் இறுக்கமான ஒரு நிலவரம் வரலாம் என்றும் எச்சரித்துள்ளது
Related posts:
இலங்கையை மீளக் கட்டியெழுப்ப உதவுவோம் – பிரான்ஷ்!
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு விதிக்கப்பட்டது புதிய விதிமுறை - விளையாட்டுத்துறை அமைச்சு - துறைச...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வருகை தரும் - நீதி அமைச்சர் விஜ...
|
|
|


