உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தம்!
Friday, August 9th, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 134 மில்லியன் ரூபா வங்கிப் பணம் இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சந்தேக நபர்களின் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
“ஆவா” குழு தொடர்பில் தகவல் வெளியிட்டார் சட்ட ஒழுங்கு அமைச்சர் !
வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!
முதியவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல தயங்க வேண்டாம் - பிரதி சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகம் ...
|
|
|


