ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை : மூவரடங்கிய் விசேட மேல்நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிப்பு!
Wednesday, September 1st, 2021
2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட நீதிமன்ற தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 25 முஸ்லிம் மௌவிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்காக உயர் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த தலைமையிலான மூவரடங்கிய் விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பாயம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இணையவழி கற்கை தோல்வி - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிப...
O/L முன்னோடிப் பரீட்சை ஜனவரி 9 ஆம் திகதி ஆரம்பம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!
எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படு...
|
|
|


