இலங்கை விமானப் படைக்கு புதிய பிரதானி நியமனம்
Wednesday, March 10th, 2021
இலங்கை விமானப்படையின் பிரதானியாக ஏயர் வைஸ் மார்ஷல் பிரசன்னா பயோவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
மார்ச் 09 முதல் அமல்படுத்தும் வகையில் அவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
விமானப்படை தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்ற விழாவில், விமானப்படை தளபதி ஏயர் மார்ஷல் சுதர்ஷனா பதிரானாவிடம் இருந்து ஏயர் வைஸ் மார்ஷல் பிரசன்னா பயோ தமக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றார்.
00
Related posts:
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நோக்கில் தேசிய நல்லிணக்க வாரம்!
அடுத்த ஆறுமாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பின் நகல்வடிவு - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உறுத...
புதிய ஆண்டுக்கான பாதீட்டில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாயை ஒதுக்குங்கள் - நிதி அமைச்சி...
|
|
|


